களப்பணி -------------------- நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணம்...
களப்பணி
--------------------
நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னுள் நிரம்பி வழிகிறது .ஆனால் ஏதோவொன்று என்னைத் தடுக்கிறது . சிந்தையின் நிலை தற்போது பயன் பாட்டில் இல்லாமல் இழுத்து மூடப்பட்ட அந்தமான் சிறைச்சாலை போல உள்ளது . சிந்தனை அறுந்துவிட்ட பட்டம் போல், விழும் இடம் தெரியாமல், வானில் காற்றிழுக்கும் திசையில் மிதந்துசெல்கிறது . உடல்நிலையும்
அவை இரண்டையும் இணைத்து என் நிலையை ஒருபுள்ளியில் நிலை நிறுத்தும் களப்பணியில் ஈடுபட்டுள்ளேன் . விரைவில் அது முடிவுக்கு வரும் என நம்புகிறேன் .
பழனி குமார்
20 .01 .21
மனநிலையும் யார் வலிமைமிக்கவர் என்பதை வெளிப்படுத்தப்
போராடிக் கொண்டிருக்கின்றன .
அவை இரண்டையும் இணைத்து என் நிலையை ஒருபுள்ளியில் நிலை நிறுத்தும் களப்பணியில் ஈடுபட்டுள்ளேன் . விரைவில் அது முடிவுக்கு வரும் என நம்புகிறேன் .
பழனி குமார்
20 .01 .21