எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மாவின் அறிவுரை நான் சொல்றதக் கேளு கண்ணு ஒடம்ப...

அம்மாவின் அறிவுரை 

நான் சொல்றதக் கேளு கண்ணு
ஒடம்ப பத்திரமாபாத்துக்க.
பாவிப்பசங்க படிக்க விடாம
பாடாபடுத்துவாங்க
சென்னலோரம் சாஞ்சு தூங்காத,
ஜன்னி வந்துருன்னு உங்கப்பா சொன்னார்.
கஷ்டப்பட்டு கடன வாங்கி,
உன்னை நானும் படிக்கவக்கிறேன்
கடனயெல்லாம் அடக்கணுங்கண்ணு
கஷ்டப்படாம நீ இருக்க
இஷ்டப்பட்டு நீ படிக்கணுங்கண்ணு.

பதிவு : Prahadees T
நாள் : 5-Apr-21, 4:05 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே