எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

" பொருள் இல்லார்க்கு, இவ்வுலகில்லை, அருள் இல்லார்க்கு எவ்வுலகுமில்லை...

" பொருள் இல்லார்க்கு, 
இவ்வுலகில்லை, 
அருள் இல்லார்க்கு 
எவ்வுலகுமில்லை ! 
இதை உணராதோர்,
பொருள் இருந்தும், 
பொருள் இல்லா வாழ்வு 
வாழ்கிறார்கள் !
அப்பொருள் உணர்ந்தவரோ, 
பொருள் இல்லா விட்டாலும், 
பொருள் பொதிந்த 
வாழ்க்கை வாழ்கிறார்கள் !"

பதிவு : லக்க்ஷியா
நாள் : 31-Jul-21, 11:10 am

மேலே