" பொருள் இல்லார்க்கு, இவ்வுலகில்லை, அருள் இல்லார்க்கு எவ்வுலகுமில்லை...
" பொருள் இல்லார்க்கு,
இவ்வுலகில்லை,
அருள் இல்லார்க்கு
எவ்வுலகுமில்லை !
இதை உணராதோர்,
பொருள் இருந்தும்,
பொருள் இல்லா வாழ்வு
வாழ்கிறார்கள் !
அப்பொருள் உணர்ந்தவரோ,
பொருள் இல்லா விட்டாலும்,
பொருள் பொதிந்த
வாழ்க்கை வாழ்கிறார்கள் !"