காமராஜர் கவிதை காமராஜர் கருவறையில் உருவானது..... நம் எல்லோருக்கும்...
காமராஜர் கவிதை
நம் எல்லோருக்கும் கிடைத்தது வகுப்பறை.....
நாம் என்றும் மறக்கக்கூடாது நினைவுகள் கல்லறை போனாலும்.....
காமராஜரின் தொண்டுகள் அனைத்தும் நிலைத்து நிற்க்க்கூடிய வரையறை.....
பெருந்தலைவரின் சாதனைகள் என்பது அவர் கட்டிய அணைகளே ஒன்பது.....
காமராஜரின் தொண்டை நாம் விரும்ப வேண்டும்.....
காமராஜரையைப் போன்று திரும்ப ஒரு தலைவர் வர வேண்டும்.....
காமராஜரின் தொண்டுகள் தொடர்ந்து எங்கள் இதயத்தை தொட்டுக் கொண்டே இருக்கிறது.....
பெருந்தலைவரின் உண்மையான உள்ளம் தேடி.....
பெருந்தலைவரை எண்ணி நினைக்கிறோம் ஒவ்வொரு வினாடி.....