உய்ய வழியே கிடையாதா ? அறுசீர் கழினெடிலடி விருத்தம்...
உய்ய வழியே கிடையாதா ?
அறுசீர் கழினெடிலடி விருத்தம்
ஆயிரக். கணக்கில் குற்றம்
****மந்திரி. களினமேல் கண்டார்
ஆயினும் மக்கள்.காணார்
******தக்கதோர்.தீர்வை.யின்னும்
தாயினன்.பையெ.திர்பார்த்.
******தாலிவர் கொள்ளை யராகி
ஆயிரங் கோடி.கணக்கில்
***ஆஸ்திசேர்த் தாரங் கங்கே
அய்யனை.நம்பி.வாழ்ந்த.
****மக்களும்.இருந்தார் அன்று
பொய்யரென் ரறிந்தும்.மக்கள்.
*******போடுகி றாரோட். டையும்
மெய்யிது வழியே.தெரியா.
****** மேதினி யோரேங்.குகிறார்
வுய்தியொன் றைச்சொல் வீரே.
*****வுய்திட வுலகில். நாமே
உய்தி *** பரிகாரம்
உய்திட. ***" தப்பிக்க