எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படிகள் மறைந்தும் ஏறுகின்றேன் எங்கே செல்வேன் என்று தெரியாமலேயே......

படிகள் மறைந்தும் ஏறுகின்றேன்

எங்கே செல்வேன் என்று தெரியாமலேயே... 
செல்லும் பாதையின் முடிவில் தடுமாறி நிற்பேனோ;
இல்லை 
தலைவன் பதவியில் இருப்பேனோ என்று அறியாமல்..
 இருண்ட மேகத்துக்குள் 
பழத்தை பறிக்கச் சொன்னது போல் இவ்வாழ்க்கை..
கடலில் முத்தை எடுப்பது
 போல் பல மடங்கு..
எட்டிப் பறிக்க என் கைகள் எட்டவில்லை என்றாலும்
நிச்சயம் அவ்விடத்தை அடைவேன் என்ற தன்னம்பிக்கை உள்ளது ..
அந்த  படி இல்லா மேகத்துக்குள்
என் வாழ்க்கையை....

பதிவு : Sivajothi
நாள் : 28-Jul-22, 9:43 am

மேலே