எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முத்துக்களுக்கு பிறந்தநாள் (13.07.2014) சிர்ப்பிக்குள்ளேதான் முத்து தோன்றுகின்றது என்றனர்...

முத்துக்களுக்கு பிறந்தநாள் (13.07.2014)
சிர்ப்பிக்குள்ளேதான் முத்து தோன்றுகின்றது
என்றனர் சான்றோர்கள் ,
ஆனால் 'கவிபேரரசு -வைரமுத்து' ,'நா முத்துக்குமார்'
இவ்விரண்டு முத்துகளின் உள்ளத்தில்
சிந்தனையின் உச்சக்கட்ட உருவமான
கவிதைகள் தோன்றுகின்றது .,
இந்நாளில் தமிழ் திரைவுலகதையே!
தங்கள் வரிகளின் வசம் வைத்திருக்கும்
இவ்விரு முத்துகளுக்கும் ஒரேநாளில்
பிறந்தநாள் கொண்டாடுகின்றர்கள்.,,
(பிறந்தநாளும் ஒற்றுமை , பெயரும் ஒற்றுமை)
இவர்களும் இவர்களது பாடல் வரிகளும்
பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்
நமது ஒவ்வொருவரின் like ன் மூலம்....!
----என்றென்றும் அருண்தாசன்

பதிவு : அருண்தாசன்
நாள் : 12-Jul-14, 8:16 pm

மேலே