நான் எதை மறந்தாலும் ,எதை இழந்தாலும் -நான் கடந்து...
நான் எதை மறந்தாலும் ,எதை இழந்தாலும் -நான்
கடந்து வந்த பாதையை மறப்பதில்லை -ஏன் என்றால்
என் கால்களுக்கு மட்டும் தான் தெரியும் -நான்
கடந்து வந்த பாதை எவ்வளவு கஷ்டங்கள் நிறைந்தவை என்று .......