சிதறினால் தானே சேர்க்க முடியும்.. தொலைத்தால் தானே தேட...
சிதறினால் தானே சேர்க்க முடியும்..
தொலைத்தால் தானே தேட முடியும்..
விதைத்தால் தானே அறுவடை செய்ய முடியும்..
விழுந்தால் தானே எழுந்து நிற்க முடியும்..
கொடுத்தால் தானே கேட்க முடியும்...
அழுதால் தானே சிரிக்க முடியும்...
இழந்தால் தானே பெற முடியும்...