எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. 3ஆண்கள் 3 பெண்கள்...

ஒரு ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது.
3ஆண்கள் 3 பெண்கள் அக்கரை போக வேண்டும்.
ஒரு படகுதான் உள்ளது.
6 பேருக்கும் நீச்சல் தெரியாது .
6 பேருக்கும் படகு ஓட்டத் தெரியும்.
ஒரு தடவை 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
கரையைக் கடக்கும் போது இக்கரை அல்லது அக்கரை எங்கும் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாகாது.
போய்தான் இறக்கி விட்டு திரும்பி விடுவாரே அல்லது விடுவாளே என்று சூட்சுமம் பேசக் கூடாது. 6 பேரில் யாரும் படகோட்டலாம்.எத்தனை முறையும் போய் வரலாம்.
இறதியாக 6 பேரும் அக்கரை போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.

ஒன்று இரண்டு மூன்று என்று ஸ்டெப் பை ஸ்டெப்பாக சொல்லவும்.

நன்றி.

நாள் : 29-Aug-14, 8:19 pm

மேலே