எண்ணம்

நம் எண்ணத்தில் இருந்து தானே படைப்புகளாக கவிதை, கதை, நகைச்சுவை , கட்டுரை என எழுதி பதிவு செய்கிறோம். அப்புறம் எதற்கு தனியாக “ எண்ணம் “ என்ற ஒர் பகுதி ??


எழுத்துக்கள் பேச வேண்டிய தளத்தில் படங்களின் ஆக்கிரமிப்பு சற்று எரிச்சலை தருகிறது.
முன்னர் வரவேற்றாலும் தற்போது அது எழுதும் ஆர்வத்தை குறைக்கிறது என்ற எண்ணம் வருகிறது. உங்களுக்கு எப்படி தோழமைகளே ?



நாள் : 3-Dec-13, 6:51 pm
0


மேலே