முன்பக்கத்தில் காணோமே?

இந்தத் தளத்துக்கு நான் புதியவன். நான் இணைந்த முதல் நாளில் அனுப்பிய கவிதை முன் பக்கத்தில் வெளியானது. ஆனால், அதன் பின்னர் அனுப்புபவை எதுவும் இத் தளத்தின் முன் பக்கத்தில் வெளிவரவில்லையே..!அப்படியானால், எனது படைப்புகளை மற்றவர்கள் எப்படி வாசிப்பார்கள்...? ஒரே குழப்பமாக இருக்கிறது. பதில் தருவீர்களா...?



கேட்டவர் : எஸ். ஹமீத்
நாள் : 2-Feb-14, 5:16 pm
0


மேலே