சிவபெருமானைப் பற்றி

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்தாய்ந்து.... என்று சிவபெருமானைப் பற்றி என்றோ படித்தது. முதலிரண்டு வரிகள் மட்டும் நினைவில் நிற்கிறது. அந்தச் செய்யுள் எந்த நூலில் வருகிறது. அதன் ஆசிரியர் யார் என்பதை சொல்லுங்கள். முடிந்தால் அந்த முழு செய்யுளையும் பதியவும், கழகம் என்பது தமிழ்ச் சங்கத்தைக் குறிக்கிறது.



கேட்டவர் : மலர்91
நாள் : 2-Feb-14, 11:14 pm
0


மேலே