போராட்டங்கள்

எந்தப் போராட்டம் என்றாலும் பொது மக்களுக்கு எதிரானதாகத் தான் இருக்கிறது. சாலை மறியல் செய்வது, கடையடைப்பு, போன்றவை ச்மூக விரோதச் செயல்கள் என்பதில் ஐயமில்லை. சில ச்மயம் முதல் அமைச்சர்கள்கூடப் போராட்டம் நடத்துகிறார்கள். பிறருக்கு இடையூறு செய்வது சட்டப்படி குற்றம். இந்தியாவில் பொதுமக்களுக்கு இடையூறு என்பது அன்றாட நிகழ்வாகப் போய்விட்டது. இதைத் தடுக்க வழி என்ன?



கேட்டவர் : மலர்91
நாள் : 6-Feb-14, 8:01 am
0


மேலே