விடுகதையின் விடைகள் - விவேக்பாரதி
பாதாளம் மேலோகம் எல்லா இடத்தினிலும்
ஆதார மானபொருள் மேலேறும் - வேதாளம்
பொலின்பமும் துன்பம் தரும் ---------(1)
விடை : பணம் !
வார்த்தையின் சக்தியைக் காட்டிடும் வீரனிவன்
ஆர்த்திடும் நீலமுயிர் மொத்தமாய் - பார்தனை
மாற்றும் இவனின் செயல்-----------(2)
விடை : பேனா !
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி தோழமைகளே