பகிரு பற்றி-நிர்வாகத்தினருக்கு

பகிரு எனபது எதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது?
எப்படி, எந்தெந்தச் சமயங்களில் உபயோகப்படுத்துவது?
எழுதப்படும் பகிர்வுகள் எல்லோருடைய /அல்லது நண்பர்களுடைய பக்கங்களில் தெரிய வருகின்றன என்றால் பகிர்வைச் சொடுக்குவதால் என்ன பயன் விளையக் கூடும்?
தளம் பதில் சொல்லுமானால் போதும்.
அன்புடன்
எசேக்கியல்



நாள் : 25-Mar-14, 11:28 am
0


மேலே