நோட்டா
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவிற்கு (None of the Above - NOTA) நாடு முழுவதும் சுமார் 60 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இது எதைக்காட்டுகிறது ?
ஜனநாயகத்தின் மீதான அவநம்பிக்கையா ?
அரசியலில் மாற்றம் வேண்டும் என்ற விழிப்புணர்வின் அறிகுறியா ?
உங்களின் கருத்து என்ன தோழமைகளே ?