அடுத்த தலைமுறைக்காக

பழமொழிகள் சான்றோர்களின் அனுபவ மொழிகள்.உயர்ந்த வாழ்வியலை குறைந்த வார்த்தைகளில் அடக்கி அசத்தி உணர்த்தும்.

இருப்பினும், இன்றைய குழந்தைகளுக்கு புரியாத பழமொழிகளை என்ன செய்யலாம்?
மாற்றவேண்டுமா ?


(சமீபத்தில் படித்தது =======
முடியுள்ள போதே சீவிக்கொள்,
சைக்களுக்குத் தெரியுமா, பெட்ரோல் வாசனை,
தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்.....)



கேட்டவர் : சர் நா
நாள் : 30-May-14, 4:11 pm
0


மேலே