கவிதை பட்டியலில் இடம் பெறாதது ஏன்?

எழுத்து குழுவினருக்கு என் முதற்கண் வணக்கங்கள்.

என்னுடைய படைப்பு "வாசிப்பை நேசிப்போம்" கவிதை எண் 196936 "கவிதை" "சென்றவாரம்" (சிறந்தவை) என்கிற பட்டியலில் இந்த கவிதை இடம் பெறவில்லை. 01-06-2014 அன்று இதனை தளத்தில் பதிவு செய்திருந்தேன். இதற்கு பிறகு நான் பதிவிட்ட கவிதை பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. மேற்சொன்ன கவிதை ஏன் இடம் பெறவில்லை என்று எனக்கு தெரிய வில்லை. நீக்கப் பட்டிருந்தால் அதற்க்கு ஏதேனும் காரணங்கள் உண்டா என்பதனையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

நல்ல பதில் கிடைக்கும் என்கிற எதிர் பார்ப்பினில்.

தங்கள் உண்மையுள்ள,
சொ. சாந்தி



கேட்டவர் : C. SHANTHI
நாள் : 4-Jun-14, 6:40 pm
0


மேலே