சிறு குழப்பம் !
தோழமைக்கு வணக்கம்!
நான் பதிவிட்ட பொங்கல் கவிதை போட்டி கவிதையில் \"உழவனும் உழவும் மரணத்தின் விழும்பில்\" என்ற தலைப்பில் நான் பதிந்த கவிதை திரையில் வரவில்லை ஆனால் என்னுடைய மொத்த பதிவு வரிசையில் காட்டபாடுகிறது ,,,,
அதுமட்டும் இல்லாமல் என்னுடைய \"உழவின்றி உலகில்லை\" என்ற கவிதை இருமுறை முன் பகுதியில் வருகிறது ஏன் என்று நான் அறியவில்லை......