எழுத்தின் நிர்வாகமே ஏன் மௌனம்

எழுத்து தளத்தில் பதிவிட பட்ட எங்கள் பதிவுகள் திருட பட்டுள்ளது ..இதற்கான ஆதாரங்களை தோழர் ராம் காலையில் பதிவு செய்தார் ..அதன் படி நாம் தேடி பார்த்ததில் எல்லோருடைய பதிவுகளும் வேறு ஒருவரின் தளத்தில் அவரது படைப்பு என்று பதிவிட பட்டுள்ளது ..படைப்புக்களை அவர் படித்ததில் பிடித்தது என்றோ அல்லது எங்கள் பெயர்களை படைத்தவர் என்று போட்டு இருந்தாலே போதும் ஆனால் எங்கள் உணர்வுகளுக்கு அவர் உரிமை கொண்டாடுகின்றார்
இந்த விடயம் தொடர்பாக காலையில் இருந்து பல பதிவுகள் போடா பட்டாலும் எழுத்து நிர்வாகம் மௌனம் சாதிப்பது ஏன் ??
எங்கள் படைப்புகளுக்கு காப்புரிமை தரப்படுமா?

தயவு செய்து எங்கள் படைப்புகளுக்கு மதிப்பளியுங்கள்

பல நல்ல கவிஞர்களின் படைப்புகள் இன்னொருவனின் உரிமையில் இருப்பதை சகிக்க முடியவில்லை நன்றிகள்



நாள் : 19-Nov-14, 4:09 pm
0


மேலே