சந்தேகம்
மண்ணுளி பாம்பு (இருதலை கொல்லி )இருதலையால் உணவுண்ணும் அனைவரும் அறிந்ததே !இப்போது காண்பதும் அரிதாகி போனது அது வேறுகதை !எனது சந்தேகம் அதுவல்ல இருதலையால் உணவுண்ணும் உயிர்கள் கழிவுகளை எவ்வாறு வெளியேற்றும்? அறிந்தவர்கள் கூறினால் அனைவருக்கும் ஐயம் விலகும்