போட்டி நடுவர்களுக்கு விண்ணப்பம்

தோழமை நெஞ்சங்களுக்கு வணக்கம்,

மிகச் சிறப்பாக பொங்கல் கவிதை போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. இந்த தருணத்தில் எனது விண்ணப்பத்தினை நடுவர் குழுவினருக்கு முன் வைக்கிறேன். போட்டிகளில் கலந்து கொண்டவர்களின் கவிதைகளை படித்து மகிழ்ந்தோம். நடுவர்களின் கவிதைகளையும் இதே தலைப்பினில் படிக்க விரும்புகிறேன். நடுவர்களாக உள்ள அனைவரும் கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அனைத்து தலைப்பிலும் மூன்று மூன்று கவிதைகளை தாருங்களேன். எங்களைப் போன்ற கவிதை எழுத தெரியாதவர்களும் உங்களிடமிருந்து தெரிந்து கொள்கிறோம். இந்த தளத்திற்கும் சிறப்பான 36 கவிதைகள் கிடைக்கலாம் அல்லவா?? தருவீர்களா???

நட்புடன்,
சொ.சாந்தி



கேட்டவர் : C. SHANTHI
நாள் : 1-Feb-15, 8:27 am
0


மேலே