எழுத்து குழுமத்தின் கவனத்திற்கு

தொடர்ந்து தளத்தில் உள்ள கோளாறு காரணமாக சரியான முறையில் எங்களால் படைப்புகளை சமர்ப்பிக்க முடியவில்லை .குறிப்பாக படைப்பை சமர்ப்பித்த பின் அதில் இருக்கும் எழுத்து பிழைகளை திருத்த முடியவில்லை .தொடர்ந்தும் எங்கள் பதிவுகளை ஒருவர் மட்டுமே பார்த்ததாக உள்ளது ..அத்துடன் வழங்கிய புள்ளிகள் .பகிர்வுகள் என்று எதுவும் இல்லை ..

தயவு செய்தது இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வினை மேற்கொள்ளவும் ..
வருத்தத்துடன்
kayal .



நாள் : 9-Mar-15, 6:32 pm
0


மேலே