கொச்சையான கருத்துகள்
கிருஷ்ணன் மகாதேவன் என்னும் நபர் கொச்சையான இழிவான கருத்துகளை பெண்கள் என்னும் என் படைப்பில் எழுதி வருகிறார் .
மேலும் கீத்ஸ் தெரிவித்துள்ள ஆயுத பூஜை வாழ்த்துக்கள் என்ற எண்ணத்தில் இந்து மதத்தினர் மனம் புண்படும் படியாக எழுதுகிறார் ..
ஒவ்வொரு முறையும் இது போல் செய்யும் போது flag பட்டனை அழுத்த வேண்டுமா ??
இது தான் தீர்வா .??
தொடர்ச்சியாக இது போல் இழிவாக எழுதினாலும் இது தான் தீர்வா ??
தொடர்ச்சியாக கொச்சையாக எழுதி வரும் கிருஷ்ணன் மகாதேவனை எழுத்து தளம் கண்டிக்குமா ???!!! இல்லை நீக்குமா ??