நீங்களே உங்களை பார்த்து கேவலப்பட்டது உண்டா .....?
ஏண்டா இப்படிசெய்தோம் ......?
புத்திகெட்ட முறையில் நடந்துவிட்டேனே என்று இன்றுவரை உங்க்கள்மனதில் உறுத்தும் நிகழ்வு எது ...?
எனது வாழ்க்கையில் .......
சிறுவயதில் பெரியவருக்கு பேசியது இன்றுவரை
நெஞ்சை உறுத்துகிறது .....!