மார்கழி ஏனோ

மாதங்களில் அவள் மார்கழி என்று பெண்ணைப் போற்றுகிறார்
ஒரு பாடலில் கவியரசர் கண்ணதாசன்.

அந்தப் பாடல் இப்படிச் செல்கிறது ...

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை !

கேள்வி : அழகிய சித்திரையையோ தீபங்கள் ஏற்றும் கார்த்திகையோ
சொல்லாமல் பெண்ணை ஏன் மார்கழியெனப் போற்றினார் கவிஞர் ?



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 21-Dec-17, 11:01 am
0


மேலே