யோசனை சொல்லுங்க கவிகளே
எனக்கு கவிதை எழுத பிடிக்கும் . நிறைய கவிதை எழுத ஆசை .
சில பேரு எழுதுற கவிதையை படிக்கும் போது எப்பிடி தான் இப்படியெல்லாம் யோசிக்கிராங்க்ளோனு தோணுது! ..................................................................................................................................................................................
கவிதை எழுதும் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி ?