நூல்களை வாசிக்கும் பழக்கம்

காணொளி ஊடகங்களின் ஆதிக்கத்தால் நூல்களை வாசிக்கும் பழக்கம் மரணப் படுக்கையில் உள்ளது. நூல் வாசிப்பு இல்லாததால் சிந்திக்கும் திறனை இன்றைய சமுதாயம் இழந்து வருகிறது. பண்பாடு சீரழிக்கப்பட்டு வருகிறது. ஒழுக்கத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. வாசிக்கும் பழக்கத்தை உயிர்த்தெழ வைக்க என்ன செய்யவேண்டும்?



கேட்டவர் : மலர்91
நாள் : 14-Jan-18, 11:07 pm
1


மேலே