கவிதையில் சிலேடை
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை – மங்காத,
சீரகத்தை தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியா ரே
சிலேடைக் கவிதைகள் என்றதும் உங்கள் மனதில் நிற்கும் பழந்தமிழ்க் கவிஞர் யார்