அம்மா தருமம் போடுங்க

தனிமையில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் ஆழ்த்திருக்கிறீர்கள்
அப்போது ஒரு குரல் கேட்கிறது ..அம்மா தருமம் போடுங்க ...

தனிமையை கலைத்தற்காக அவன் மேல் கோவித்துக்கொள்வீர்களா ? அல்லது
ஐயோ பாவம் என்று சில்லறையை அவன் கையில் போடுவீர்களா ?அல்லது
ஏன் பிச்சை எடுக்கிறாய் உனக்கேன் இந்த நிலைமை என்று அவனிடம் உரையாடுவீர்களா ?

LAVAJENI யிடம் கேட்ட கேள்வி இங்கே உங்களிடம் ....



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 20-Jun-18, 10:03 pm
0


மேலே