அம்மா தருமம் போடுங்க
தனிமையில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் ஆழ்த்திருக்கிறீர்கள்
அப்போது ஒரு குரல் கேட்கிறது ..அம்மா தருமம் போடுங்க ...
தனிமையை கலைத்தற்காக அவன் மேல் கோவித்துக்கொள்வீர்களா ? அல்லது
ஐயோ பாவம் என்று சில்லறையை அவன் கையில் போடுவீர்களா ?அல்லது
ஏன் பிச்சை எடுக்கிறாய் உனக்கேன் இந்த நிலைமை என்று அவனிடம் உரையாடுவீர்களா ?
LAVAJENI யிடம் கேட்ட கேள்வி இங்கே உங்களிடம் ....