அன்பின் எல்லை

நான் நேசிக்கும் ஒருவர் என் தோளில் சாய்ந்து கொண்டு அவர் நேசிக்கும் ஒருவரை பற்றி கூறும் போது என் அனுமதியின்றி என் கன்னங்களை நனைக்கும் கண்ணீருக்கு வடிகால் என்ன......?
அவர் வேறு ஒருவரை நேசிக்கிறார் என்று தெரிந்தும் என் நேசம் வெளிப்படுத்தியது என் தவறா?
இல்லை என் நேசம் பற்றி அறிந்தும் என் மீது நேசம் செலுத்துவது போல் ஆசை காட்டிய அந்த கள்வனின் தவறா...?
இப்பொழுது என் நிலையின் முடிவு என்ன ?
நான் இனி என்ன செய்வது ?.........



கேட்டவர் : நிலா
நாள் : 3-Jul-18, 11:22 am
0


மேலே