மறுசூழற்சி மனதுக்குன்டா?
நான் மரம்ஆக வேண்டும்
மரம்
காய் கொடுத்து
கனி கொடுத்து
பிறருக்காக வெயிலில்
நின்று நிழல் கொடுத்து
பட்டமரமும் விறகாய்
அடுப்பு எறி்க்கபயன்பட்டு
எறிந்த பின்பும் கரியாகி
அணல் கொடுத்து
சாம்பாலகி
அந்த சாம்பலும்
இறைவனின் பிரசாதமாய்
அனைவரின் நெற்றிப்பொட்டில்
திருநிறாய் நான் மரம் ஆகவேண்டும்.