கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானதா ?

திருமணமான ஆணுக்கு எப்படி தன் மனைவியை தவிர்த்து இன்னோர் பெண் மீது காதல் வருகிறது? அவளை எப்படி இரண்டாந்தாரமாக திருமணம் செய்து கொள்கிறான். இதை சமூகம் சாதாரண விசயமாக பார்க்கிறதா?

இதையே ஒரு பெண் செய்தால் அதனை இச்சமூகம் எப்படி பார்க்கும்?



கேட்டவர் : தீப்சந்தினி
நாள் : 17-Sep-19, 9:05 am
0


மேலே