பதிவேற்றம் செய்த படைப்பு எப்படி தளத்தில் காணமல் போகிறது? இதுவரை இரடண்டு படைப்புக்கள் எழுத்து தளத்ந
இன்று ஒரு உரைநடைக் கவிதையை
முயற்சி கவிதைப பிரிவில் பதிவேற்றம் செய்தபின் பகிர்ந்தேன். இதுவரை எழுத்துத் தளத்தில் இரண்டு முறை நான் பதிவேற்றம் செய்து பகிர்ந்த படைப்புகள் காணாமல போயுள்ளன.
பதிவேற்றம செய்து பகிர்ந்த படைப்புகள் காணாமல் போவது எதனால்? ஆசிரியர் குழு விதிமீறல் என்று விலக்குகிறதா?