எழுத்து குழுவில் இரண்டாவது முறை திருத்தம்

எழுத்து வலைத தளத்தில் பதிவேற்றம செய்யபபட்ட ஒரு படைப்பை பிழை திருத்தம் செய்ய முதல் முறை திருத்தம் செய து பதிவேறறம் செய்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இனரண்டாவது முறை விடப்பட்ட பிழைகளை திருத்தம் செய்தால் படைப்பின பெரும்பகுதி காணாமல் போய்விடுகிறது. ஏன் இவ்வாறு நடக்கிறது? எழுத்துக்கள் இன்னும் கொஞ்சம் வைத்தால் இந்த பிரச்சனை தீருமா?



கேட்டவர் : மலர்91
நாள் : 27-Jun-21, 6:47 pm
0


மேலே