ஏன் பெற்றோர் முக்கியம்?

காதல் என்ற ஒன்று வந்து விட்டாலே!....
பொற்றோர் மறுப்பு,சங்கடம்,கண்ணீர் போன்றவைகளும் அந்த காதலை பின்தொடரும்!.....
இதில் காதலுக்கு பெற்றோர் என்றும் தடை இல்லை,பெற்றோர்கள் தான் காதலுக்கு தடையாய் நிற்கிறார்கள்.....அப்படி பட்ட பெற்றோரை காதலர்கள் கை விடுவது இல்லை,
காதல் அளவிற்கு பெற்றோரும் முக்கியம் என்றுதான் நினைக்கிறார்கள்!......அப்படி நினைப்பதற்கு காரணம் என்ன ?அந்த கரணம் தான் என் கேள்வி.......



கேட்டவர் : பாமரன் பாபரத்
நாள் : 29-Jun-13, 6:51 pm
0


மேலே