சரிதானா..?

நல்ல தலை(வரா)(வியா) என ஆராயாமல் (ஆராயமுடியாது) பணத்தை வாங்கிகொண்டு (ஒருசிலர்) வாக்களிக்கும் நாம்,
நல்ல கவிதைகளை வெறுமனே வாசித்துவிட்டு வாக்களித்து ஊக்குவிக்காமல் போவது சரிதானா..?



கேட்டவர் : சுதந்திரம்
நாள் : 22-Aug-13, 1:13 pm
0


மேலே