முதல் சம்பளம்..!
முதல் சம்பளம் கிடைத்ததும் நாம் கடவுளுக்கு காணிக்கை செலுத்துவோம். அல்லது அம்மா, அப்பாவின் கையில் கொடுத்து ஆசி பெறுவோம்.
இதோ ஒரு இளைஞன் தனது முதல் சம்பளம் கிடைத்ததும் தெருவோர சிறுவர்களை அழைத்து கொண்டு உயர்தர ரெஸ்டாரண்டில் உடன் இருத்தி அனைவருக்கும் விருந்து வைக்கிறார்..!
இதை குறித்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..!