கவிஞர்கள் நல்லவர்களா ?

கவிதை ரசனை சம்மந்தப்பட்டது அழகை கண்டு ஆச்சர்ய பட்டு கொடுமை கண்டு கோபம் கொண்டு எழுதுபவர்களே கவிஞர்கள் அவர்களுக்கு நல்ல குணமும் நன்னடத்தையும் மட்டுமே உண்டு என்பது என் அபிப்ராயம் என் நண்பன் மறுக்கிறான் அவர்களுக்கும் தீய எண்ணங்கள் உண்டு என்கிறான் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்



கேட்டவர் : சுதந்திரம்
நாள் : 13-Sep-13, 3:56 pm
0


மேலே