சேது நாட்டு வேங்கை

(Tamil Nool / Book Vimarsanam)

சேது நாட்டு வேங்கை

சேது நாட்டு வேங்கை விமர்சனம். Tamil Books Review
இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள் எழுதிய சரித்திரப் பெருமை வாய்ந்த நாவல், சேது நாட்டு வேங்கை.

சேது நாட்டின் உண்மையான வரலாற்றை இந்நூலில் படிக்கலாம்.இந்நூலில் காட்டும் உண்மைகள் குருதிப் தோய்ந்தவை, நம்முள் வீர உணர்ச்சியைத் தூண்டும் வரலாறு. சேது நாட்டின் தோற்றம்,அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை விரிவாக விளக்கும் நூல்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 26-Aug-14, 12:40 pm

சேது நாட்டு வேங்கை தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே