தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்

(Tamil Nool / Book Vimarsanam)

தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்

தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் விமர்சனம். Tamil Books Review
அனுஷா வெங்கடேஷ் அவர்கள் எழுதிய நூல், தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்.

ஒவ்வொரு கோயிலின் விக்கிரகங்களுக்கும் ஒரு கதை இருக்கும். அதேபோல தில்லையான சிதம்பரத்திலும் ஒரு கதை இருந்திருக்க வேண்டும். சிதம்பர நடேசன் காணாமல் போய் பின் வந்தது அனைவரும் அறிந்த கதை. அவர் திரும்பி வந்தது எப்படி? என்பதுதான் புரியாத புதிர். இந்நூலின் ஆசிரியரின்,ஒரு அனுகூலத்தில் இப்படியிருக்குமோ? என்று உருவான கதை தான், தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 19-Sep-14, 5:54 pm

தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே