நைலான் கயிறு

(Tamil Nool / Book Vimarsanam)

நைலான் கயிறு

நைலான் கயிறு விமர்சனம். Tamil Books Review
சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல்., நைலான் கயிறு.

சுஜாதா அவர்கள் படைத்த முதல் நாவல். இந்நூல் அக்காலத்திலேயே சிறந்த புதுமையான எழுத்து நடையையும் அனைவருக்கும் புரியும் படியான வித்தியாசமான கதைக்களத்தையும் கொண்டிருந்தது

முதலில் குமுத வார இதழில் தொடர்கதையாக வந்த கதை. பின் நாவலானது. தன்னுடைய முதல் நாவலான, இந்நூலின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தார், சுஜாதா.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 21-Jan-15, 4:58 pm

நைலான் கயிறு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே