தெருவெல்லாம் தேவதைகள்

(Tamil Nool / Book Vimarsanam)

தெருவெல்லாம் தேவதைகள்

தெருவெல்லாம் தேவதைகள் விமர்சனம். Tamil Books Review
நீயா? நானா? தொகுப்பாளர், கோபிநாத் அவர்களின் முதல் நூல்.

அவரின் கவிதை தொகுப்பு நூல் தான், தெருவெல்லாம் தேவதைகள்.

காதலிக்கும் அனைவருக்கும் இந்நூலை மிகவும் பிடிக்கும். காதலர்களின் ஒருவர் மீது ஒருவர் பொழியும் அன்பையும், ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறையையும் அழகாகக் கவிதையில் புனைந்துள்ளார்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 23-Apr-14, 3:35 pm

தெருவெல்லாம் தேவதைகள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே