சேர்த்தவர் :
sooriyasuresh
s, 2-May-14, 12:53 pm
பாதுகாப்பு இல்லாத ஆழ் துளை கிணறுக்குஅனுமதி மறுத்தல்
சிறுவர்கள் அடிக்கடி ஆழ் துளை கிணறுகளில் விழுந்து பலியவதால் அதற்கு அனுமதி கொடுக்கும்போதே சில நிபந்தனைகளை விதித்து மீறுபவர்களுக்கு தண்டனையை ஒத்திபோடாமல் கண்ணெதிரில் கடுமையான தண்டனையை வழங்கினால் மற்றவருக்கும் பொறுப்பு வரும். உயிர் பயத்திலாவது கடைபிடிக்க தோன்றும். நஷ்ட ஈடு கொடுத்தல் போதும் என்ற நிலை நீடித்தால் பலியாவதும் நீடிக்கும். தண்டனை அதற்கு உரிய மந்திரிகளுக்கும் வழங்கினால் மட்டுமே ஊழல் ஒழிக்க வகை செய்ய ஏற்பாடு பண்ண வேண்டும் அதை விடுத்து அரசாங்கமே நஷ்ட ஈடு கொடுத்து பொறுப்பிலிருந்து கழண்டு கொண்டால் இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்கள் எங்கு போவார்கள்.
பாதுகாப்பு இல்லாத ஆழ் துளை கிணறுக்குஅனுமதி மறுத்தல் மனு | Petition at Eluthu.com