Manju S - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Manju S
இடம்:  Coimbatore
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Feb-2013
பார்த்தவர்கள்:  302
புள்ளி:  11

என்னைப் பற்றி...

தேடி சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

என் படைப்புகள்
Manju S செய்திகள்
Manju S - Manju S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2013 2:11 pm

பல விடியல்கள் கண்டு
களிப்புற்ற உன்
கண்களை
மண்ணில் புதைத்து
இருளச் செய்யாதே
பிறர் - கண்ணில் விதைத்து
அவர் வாழ்வை
விடியச் செய் .....

மேலும்

:) நன்றி நண்பரே. 4 வருடங்களுக்கு பிறகு என்னை எழுத்து.காம் தளத்திற்கு அழைத்துவந்தமைக்கும் சேர்த்து :) 20-Jan-2017 9:54 am
நான்கு வருடங்களுக்கு முன் எழுதிய கவிதை! சுருக்கமாக இருந்தாலும் மிக அழகாக இருக்கும் இந்த கவிதையை இத்தனை நாள் எப்படி பார்க்காமல் போனேன்? 19-Jan-2017 10:54 pm
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி !!! 15-Feb-2013 1:54 pm
கருத்துகள்

மேலே