M Kailas - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  M Kailas
இடம்:  madurai
பிறந்த தேதி :  04-Nov-1953
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jun-2013
பார்த்தவர்கள்:  1145
புள்ளி:  186

என்னைப் பற்றி...

கவிதை படிப்பதும் எழுதுவதும் என் வழக்கம்

என் படைப்புகள்
M Kailas செய்திகள்
M Kailas - Dinesh Jacqulin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2023 11:16 am

தேவையில்லை
நீயும்
உன் நினைவுகளும்
உன்னை பற்றிய நினைவூட்டிகளும்
என நான் சொல்லி ; அவள் கேட்டு
வெளியேறினாள்!!

அன்று

பகல் முழுவதும் அவளது நினைவுகள்
எட்டி பார்க்கவில்லை !
ஆகையால் என்னவோ எனக்கு கர்வம் எட்டி பார்க்க...

இரவு

இழுத்து போர்த்திய போர்வை முழுதும்
அவளது ஸ்பரிசமும் நறுமணமும்
என்னை முழுவதுமாக மூழ்கடித்தது!
"திரும்பி வா" என்றேன் குறுஞ்செய்தியாக!!
நொடியில் அது "நீல டிக்" என மாற....

- தினேஷ் ஜாக்குலின்

மேலும்

நன்றி எனது மற்ற படைப்புகளையும் பார்த்து படித்து ஊக்குவிக்கவும் 12-Dec-2023 9:37 am
அருமையான கவிதை நண்பரே! கைதட்டல்கள்! 31-Oct-2023 7:59 pm
M Kailas - பாக்யராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2023 4:29 pm

ஞாபகம் வருதே....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

கிராமிய மணம் வீசி பனையில் /
குன்றுகள் தொங்குவது நுங்குகள் தொங்கும் /
தலையைச் சீவினால் முக்கண் சிவனாய் /
தோற்றம் கண்ணால் பார்த்தால் அழகு/

தோண்டி தின்னாள் வாய்க்கு இனிமை /
தோண்டிய குடுவையை வண்டியாக விளையாடிய /

நினைவுகள் வந்து போகின்றன இனிதன/
நுங்குகளை நேரில்காண எதிர் காலத்தில்/
அருங்காட்சியகம் செல்ல வேண்டிய நிலை /
வராது மங்காபுகழாய் பழமை காப்போம்/

சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்

மேலும்

அருமை அருமை நண்பரே! பலத்த கைதட்டல்கள்! 31-Oct-2023 7:56 pm
M Kailas - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2023 9:48 am

நிலவு ஏனோ இன்னும் வரவில்லை

சூரியன் வானத்தை
கை விட்டு
போய் விட்டான்

இருளின் பிடியில்
இறுக்கி இருக்கும்
இந்த பூமி

எதிர்பார்த்து காத்திருக்கிறது
நிலவின் வெளிச்சத்துக்கு

பூமிக்கு தெரியாது
கருமேகங்கள்
நிலவை சிறை
வைத்திருப்பதை

கதாநாயகனாய்
காற்று வந்து
காப்பாற்றுவான்
என்று காத்திருக்கிறது
இந்த நிலவும்

மேலும்

நன்றி ..! 01-Nov-2023 9:27 am
அருமையான கற்பனை! எனது கைதட்டல்கள் நண்பரே! காற்று விரைவில் வரட்டும்! நிலவு பூமிக்கு ஒளியூட்டட்டும்! 31-Oct-2023 7:51 pm

இனிய காலை நண்பகல் மயக்கும் மாலை
என்று மாறி மாறி வரும் வேளை
வெய்யல் மழைக் குளிர் என்று
மாறி மாறி வரும் பருவ காலங்கள்
காலத்திற் கேற்ற தானியம் காய்கனி கிழங்கு
என்று நமக்கு தேவை அத்தனையும் தந்து
நம்மை காத்திடும் இயற்கையை நாம்
போற்றி துதிப்ப தில்லையே ஏனோ

மேலும்

தங்கள் இனிய கருத்திற்கு நன்றி நானன்றி நண்பரே கைலாஷ் 31-Oct-2023 7:54 pm
பிரமாதம் நண்பரே! 31-Oct-2023 7:48 pm
M Kailas - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
08-Nov-2022 7:26 pm

ஊருக்கு வெளியே மின்கம்பங்களுக்கு மேலே பறவைகள் பறக்கும் அழகே தனி அழகு!

மேலும்

M Kailas - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
08-Nov-2022 6:35 pm

காலில் முள் குத்திக் கொண்டவர் தானே எடுக்க கஷ்டப்படுவார். அவருக்கு முள்ளை எடுத்து உதவுங்கள்!

வரைந்தவர் ம. கைலாஸ்

மேலும்

M Kailas - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2020 11:52 pm

இன்றைய இளைஞர்கள்
அலுவல் நேரம் மட்டுமின்றி
மற்ற நேரங்களிலும்
உயிரற்ற பொருளாம்
கணனியின் தோழமையுடனேயே
இருக்கின்றனரே! ஏன்?
புரிதலை கணனி இவர்களிடம் காட்டுகிறதா?
இவர்கள் கணனியிடம் காட்டுகிறார்களா?

தங்கள் தேவைகளை
கணனியின் மொழியில்
கணனி மென்பொருளிடம்
தெளிவுபடுத்த
அது
பயனாளி நட்பு* மொழியில்
பதிலிறுக்கிறது!

கணனி மொழியில் தாங்கள் சொல்லும்போது ,
இவர்கள் அதனிடம் புரிதலை காட்டுகிறார்கள்!
பயனாளி நட்பு* மொழியில் பதில் தரும்போது
கணனி இவர்களிடம் புரிதலை காட்டுகிறது!
ஆக
பரஸ்பர தோழமை நிலைக்கிறது!

* பயனாளி நட்பு என்றால் "யூசர் பிரெண்ட்லி" என்று பொருள்

மேலும்

M Kailas - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2020 10:57 pm

பத்து மாதங்கள்
கருப்பைக் காலத்தே
குழந்தையைப் புரிதலை
தாய் தொடங்குகிறாள்!
பிறந்து......
ஓரளவேனும்
வளர்ந்தபின் அன்றோ.........
மற்றைய நட்புகள்!
ஆயின்...........
முதல் தோழி --
முழுமுதல் தோழி
குழந்தைக்கு யார்!
தாய்தானே!

தந்தையின் நட்பு, குருவின் நட்பு, சமவயதோர் நட்பு
அத்தனை நட்பையும் அறிமுகம் செய்வது........
தாய்தானே!
அத்தனை நட்பையும் தேடித் தந்தாலும்
தன்னுடைய நட்பையும் விலக்கி விடாமல்
கருணையோடு அள்ளித் தருபவள்
தாய்தானே!
அன்போடு நில்லாது
பல்கலை அறிவும் தருவதால்
தந்தையும் ஆனவர் தாய்தானே!
ஆக............
கரு அமர்ந்த காலந்தொட்டு......
என்றுமே..........!
புரிதல்களாய் தொடர்ந்து தரும்
தோழி

மேலும்

M Kailas - ப திலீபன் அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

வாசகர்களுக்கு வணக்கம்,

இது பிரதிலிபியின் இந்த வருடத்துக்கான கதைப்போட்டி. இனி வருடாவருடம் டிசம்பர் - ஜனவரியில் கதைகளுக்கான இந்த சங்கமம் நடந்துகொண்டே இருக்கும். பெரிய படிகளின் தொடக்கமாக இதனை கருதுகிறோம். வழக்கம்போல் உங்கள் ஆதரவினை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கதைகள் நம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை. பெற்றோர்களிடம், தாத்தா பாட்டிகளிடம், நண்பர்களிடம், காதலியிடம், குழந்தைகளிடம் என நாம் அனைவரிடமும் எப்போதும் ஏதோ ஒரு கதையை பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். கதைகளின் மாயச் சுழலில் தப்பித்தவை என அநேகமாக எதுவுமில்லை. ஆம். இது கதை சூழ் உலகு. கதைகளாலேயே இவ்வுலகம் சுழல்கிறது.

இன்று நாம் வாழ்வது நாளை இ

மேலும்

இந்த கதை போட்டிக்கு இனிமேல் படைப்பை சமர்பிக்க இயலுமா தோழரே... 03-Jan-2017 4:08 pm
சிறுகதையில் மின்னஞ்சல் முகவரியை இணைக்க முடியாது ,இணைப்பது எழுத்து விதிகளுக்கு புறம்பானதாகும் ,ஆதலால் என்னுடைய செல்பேசி என்னை இணைத்துள்ளான் ,மின்னஞ்சலை உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன் .. 14-Dec-2016 12:38 pm
திலீபன் பா அவர்களே!, கதையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன். 10-Dec-2016 10:19 pm
நாங்கள் எழுதும் கதைகளை மின்னஞ்சல் மூலமாக மட்டும் தான் அனுப்ப வேண்டுமா எழுதும் கதைகளை இங்கேயே நேரடியாக பதிவு செய்து கொள்ளலாமா 28-Nov-2016 10:47 pm
M Kailas - sandhanakumar அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2016 10:56 am

படித்தலின் முக்கியத்துவம் என்ன பள்ளியில் கடவுள் வழிபாட்டின் பொது கூற வேண்டிய தகவல் படித்தலின் முக்கியத்துவம்

மேலும்

படிப்பின் மூலம் அறிவையும் திறமைகளையும் நன்கு வளர்த்துக் கொள்ளும் ஒரு மாணவன் எதிர்காலத்தில் அவற்றை பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக பயன்படுத்தி மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம். தன் தேச மக்களுக்கு மட்டும் இன்றி வெளி நாட்டு மக்களுக்கும் பயன்படுத்தி மனித இனத்தின் மதிப்பில் உயரலாம். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று பின் எதற்காக சொன்னார்கள்? அறிவுடை ஒருவனை அரசனும் விரும்புவான் என்ற பொன்மொழி பின் ஏன் வந்தது? கல்வியின் பலன் பொருள் ஈட்டுவது மட்டும் அல்ல; மனித இன மேம்பாட்டுக்காக பாடுபடுவதும்தான். கல்வி கற்பவன் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்வான்; ஏனெனில் வளரும் பருவத்தில், பள்ளிக் கல்வியில் அது அதிகம் வலியுறுத்தப் படுகிறது. ஒழுக்கத்தை வளர்த்துக் கொண்டால் வேலைக்கு செல்லும் காலங்களில், அதர்மமாய் பொருள் ஈட்டுவதை தவிர்ப்பான். லஞ்சமும் ஊழலும் நாட்டில் குறையும். 07-Feb-2016 10:15 pm
M Kailas - M Kailas அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2016 10:21 pm

எழுத்து பொங்கல் போட்டி 2016 -----எண்ணம் 05 ----தலைப்பு -- பொங்கல் பாடல்கள்---அவை புதையல் பேழைகள் 

 
தமிழ் மண்ணின் பொங்கல் பாடல்கள் கேட்போரை  ஈர்க்கும் அழகைக் கொண்டவை என்று சொன்னால் போதாது; 

மண்ணின் மணம் கமழும் பாடல்கள் என்று பாராட்டினாலுமே போதாது.

அவற்றை புதையல் பேழை என்றே போற்ற வேண்டும். ஏனெனில்,அப்பாடல்களில் கலைத் தன்மையும் கல்வித் திறனும் வெளிப்படுகின்றன. காரணம், தமிழர்களின் கடந்த கால சரித்திரம் மிகப் பெரிது; தமிழர்களை சிறந்த கல்வி வம்சத்தினர் என்றும் சொல்லலாம். 

தமிழரின் பொங்கல் பாடல்கள்..... ஆகா! ..... எத்தனை கருக்களில் படைக்கப் பட்டிருக்கின்றன!
காதல்,நேசம்,வீரம், செல்வம், ஏழ்மை,புராணக் கதைகள், பொங்கல் விழாவோடு சம்பந்தப்பட்ட  வீரர்கள்,தலைவர்கள் பற்றிய தகவல்கள், கற்பனைக் கதைகள்;  இது  மட்டுமா? இன்னும் எத்தனை கருக்கள்? எதை சொல்லாமல் விட முடியும்? இன்று ஆங்கில மொழி வழி கல்வி கற்று கணணி மூலமாகவும், அலைபேசி இணையதளம் வழியாகவும் மேற்கத்திய இசைப் பாடல்களை மட்டுமே கேட்கும் வெளிநாடு வாழ் தமிழ் இளைஞர்களை எப்படி இந்த இனிய பாடல்களை கேட்க வைப்பது? வழி இருக்கிறது. அந்த இளைஞர்கள் வழியிலேயே சென்று அவர்களை இப்பாடல்களை ரசிக்க வைக்க யூட்யூப் போன்ற வலைத்தளங்களை உருவாக்குவதன் மூலம் அவர்களை ஈர்க்கலாம். அவர்களிடம் ஆர்வத்தை வெற்றிகரமாக ஊட்டி விட்டால், பின் அவர்கள் மூலமாகவே அவற்றை விருத்தியும் செய்து விடலாம்.அவர்கள் மூலமாகவே இப்பாடல்களின் புகழை பரப்பவும் செய்யலாம்; அவர்கள்தான் பலர் மென்பொருள் வல்லுனர்களாய் இருக்கிறார்களே! பின் நமக்கென்ன கவலை?

திக்கெட்டும் தமிழின் புகழ் பரப்ப வேண்டும். 
தமிழர் பண்டிகைகள் பற்றிய தகவல்களையும் பரப்ப வேண்டும்! 
இசை என்னும் அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில் அவை பயணிக்கட்டும்!



 


மேலும்

M Kailas - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில ஊர்கள் ...
1) சிறுநாடார்குடியிருப்பு
2) உடன்குடி
3) குலசேகரபட்டினம்
4) மணப்பாடு
5) படுக்கபத்து
6) திசையன்விளை
7) பேய்குளம்
8) பெருமாள்குளம்
9) நயினார்பத்து
10) கீரைகாரன்தட்டு

நீங்கள் கூகிள் மற்றும் விக்கிபீடியா மூலம் ஊர்களை தேடி பதிவு செய்யவும்

மேலும்

முற்றிலும் உண்மை 14-Jul-2016 11:08 pm
Dear friend Mr Mohamed Sarfan, தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி! உங்களைப் போன்ற நண்பர்கள் கொடுத்த உற்சாகம்தான் பரிசை வெல்லும் முயற்சியை ஊக்குவித்தது! தங்கள் வாழ்த்தை இப்போதுதான் கவனித்தேன். தாமத பதிலுக்கு மன்னிக்கவும். 19-Dec-2015 12:05 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட ஒன்றுஅல்லதுபல ஊர்களைப் பற்றி கவிதை எழுதவும் சிறுநாடார்குடியிருப்பு ,உடன்குடி மற்றும் குலசேகரபட்டினம் (Aasish Vijay) இரண்டாம் பரிசு ரூபாய் 500 மட்டும் 2 தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட ஒன்றுஅல்லதுபல ஊர்களைப் பற்றி கவிதை எழுதவும் உடன்குடி (Anuthamizhsuya) முதல் பரிசு 3 தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட ஒன்றுஅல்லதுபல ஊர்களைப் பற்றி கவிதை எழுதவும் திசையன்விளை திரு எம் ஜி முத்து (M Kailas) மூன் 11-Dec-2015 4:10 pm
வெற்றி பெற்றவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் 10-Dec-2015 7:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

Deepan

Deepan

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (1)

Deepan

Deepan

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே