அருணா சுப்ரமணியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அருணா சுப்ரமணியன்
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Sep-2016
பார்த்தவர்கள்:  146
புள்ளி:  47

என் படைப்புகள்
அருணா சுப்ரமணியன் செய்திகள்
அருணா சுப்ரமணியன் - அருணா சுப்ரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2017 8:20 pm

புத்தகம் ஒன்றை
அலமாரியில்
தேடிய தருணத்தில்
கைபட்டுத் தவறி
தரையில் விழுந்து
அறையெங்கும்
சிவப்பாக்கிச்
சிதறி பரவின..
நினைவில் கொள்ள
நாட்குறிப்பில்
சேகரமாகியிருந்த
தடித்த சொற்கள் ...

மேலும்

நன்றிகள் தோழர்! 21-Aug-2017 8:19 am
கடந்த காலம் நிகழ்காலத்தை சாட்டையால் அடிக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2017 10:37 pm
அருணா சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2017 8:20 pm

புத்தகம் ஒன்றை
அலமாரியில்
தேடிய தருணத்தில்
கைபட்டுத் தவறி
தரையில் விழுந்து
அறையெங்கும்
சிவப்பாக்கிச்
சிதறி பரவின..
நினைவில் கொள்ள
நாட்குறிப்பில்
சேகரமாகியிருந்த
தடித்த சொற்கள் ...

மேலும்

நன்றிகள் தோழர்! 21-Aug-2017 8:19 am
கடந்த காலம் நிகழ்காலத்தை சாட்டையால் அடிக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2017 10:37 pm
அருணா சுப்ரமணியன் - அருணா சுப்ரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2017 7:23 am

நாலு விதமா
பேசுவார்கள் என்றனர்...
நால்வரிடமே கேட்டேன்..
என்ன தவறு என்று?
அப்படித் தான்
என்றார் ஒருவர்..
இதெல்லாம் எதற்கு
என்றார் இன்னொருவர்..
தவறில்லை
ஆனாலும் வேண்டாம்
என்றார் மூன்றாமவர்..
என்ன கேள்வி
கேட்கிறாய்?
என்றார் நாலாமவர் ..
ஒருவருக்குமே
தெரிந்திருக்கவில்லை
என் கேள்விக்கான
பதிலையும்
என்னையும்...

மேலும்

தங்கள் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! 10-Aug-2017 5:00 am
இந்த உலகம் பேசத்தான் பொருள் தொடுகிறது பேசும் நபர்களை தேடவில்லை 09-Aug-2017 5:57 pm
இனிது நண்பரே 09-Aug-2017 12:36 pm
குறைகள் சொல்ல நாக்குகள் நீளும் நிறைகள் காணும் நெஞ்சங்கள் ஆளும் . சிந்திக்க வைக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் . 09-Aug-2017 8:32 am
அருணா சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2017 7:23 am

நாலு விதமா
பேசுவார்கள் என்றனர்...
நால்வரிடமே கேட்டேன்..
என்ன தவறு என்று?
அப்படித் தான்
என்றார் ஒருவர்..
இதெல்லாம் எதற்கு
என்றார் இன்னொருவர்..
தவறில்லை
ஆனாலும் வேண்டாம்
என்றார் மூன்றாமவர்..
என்ன கேள்வி
கேட்கிறாய்?
என்றார் நாலாமவர் ..
ஒருவருக்குமே
தெரிந்திருக்கவில்லை
என் கேள்விக்கான
பதிலையும்
என்னையும்...

மேலும்

தங்கள் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! 10-Aug-2017 5:00 am
இந்த உலகம் பேசத்தான் பொருள் தொடுகிறது பேசும் நபர்களை தேடவில்லை 09-Aug-2017 5:57 pm
இனிது நண்பரே 09-Aug-2017 12:36 pm
குறைகள் சொல்ல நாக்குகள் நீளும் நிறைகள் காணும் நெஞ்சங்கள் ஆளும் . சிந்திக்க வைக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் . 09-Aug-2017 8:32 am
ராணிகோவிந்த் அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Jul-2017 6:20 pm

காதல் பழக வா-26

கண்களை பார்த்தால்
காதல் பற்றிக்கொள்ளும் என்று
சொன்னதை நம்பி
அலட்சியமாக இருந்துவிட்டேன்...

உன் குரலொலி கூட
எனக்குள் நுழைந்து
காதல் யுத்தம் செய்துவிடுமென்ற
முன்னெச்சரிக்கை இல்லாமலே...

ஏதுவாகினாலும் உன் கரம்பற்ற
காத்திருப்பேன்...
ஏய்த்துவிடாமல் என் கண்முன்
வந்து காதல் சொல்லிவிடடி ....

ஆயுள் முழுதும்
என் கண்ணுக்குள் உன்னைவைத்து
இமை திறந்துக்கொண்டே காதல் உலகில்
உன்னை வாழவைப்பேன்....

மறக்காமல் மறுக்காமல்
என் காதல்குயிலாய் என்னை
வந்து சேரடி......
ராதியை பற்றி நினைத்து நினைத்து குழம்பிக்கொண்டிருந்தது கண்ணனின் மனம்....
ராதியோ கண்ணனை நினைத்து நினைத்து கா

மேலும்

நன்றி தோழி, உங்களின் கருத்தில் மகிழ்ச்சி, அடுத்த காதல் அத்தியாயத்தோடு அடுத்த பாகம் விரைவில்.... 25-Jul-2017 11:23 am
இன்னொரு காதல் அத்தியாயத்தின் ஆரம்பம்...அழகு...அடுத்த பாகத்திற்காய் காத்திருக்கிறேன்...வாழ்த்துகள் தோழி! 25-Jul-2017 11:13 am
உங்களுடைய கருத்தில் மகிழ்ச்சி தோழமையே, உங்களைப்போன்றோரின் வாழ்த்துக்களே எனக்கு ஊக்குவிப்பாக அமைகிறது,தொடர்ந்து படித்து கருத்திட்டு ஊக்குவிக்க வேண்டுகிறேன்...நன்றி... 17-Jul-2017 11:17 am
தோழி! உங்கள் கதையை தொடர்ந்து படித்து வருகிறேன். மிக அருமையான கதையோட்டம். ஒவ்வொரு பகுதியிலும் சுவாரசியமான திருப்பங்கள்! மிகவும் அருமை தோழி! ஆவலுடன் காத்திருக்க வைக்கிறீர்கள் ஒவ்வொரு முறையும்! வாழ்த்துக்கள்! 16-Jul-2017 7:36 am
அருணா சுப்ரமணியன் - அருணா சுப்ரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2017 7:41 pm

சின்னஞ்சிறு குருவி ஒன்று
கூட்டிலிருந்து தவறி விழுந்தது
சிறு அலகும் எழில் சிறகும்
வெகுவாய் கவர
தூக்கி வந்தேன் ......
முப்பதுக்கு நாற்பது
வெறும் கூட்டை
இளஞ்சிறகுகளின் வண்ணம்
வானவில்லாக்கியது.....

மேலும்

மிக்க நன்றி தோழர்.. 22-Jun-2017 9:47 pm
ரசனையான படைப்பு .. வாழ்த்துகள் ... 21-Jun-2017 10:11 am
அருணா சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2017 9:38 am

கவிதை ஒன்றை
தொடங்கிய அவள்
சில வரிகளிலேயே
மூர்ச்சை இழந்தாள்..
இடையில் விடப்பட்ட
கவிதை தன்னைத்
தானே எழுத தொடங்கியது ..
மிகக் கவனமாய்
மிக ஆர்வமாய்
ரசிக்கத்தக்க
தேர்ந்தெடுத்த
வார்த்தைளால்
தன்னை நிறைத்தது..
தெளிவான
அர்த்தங்களோடு
உருவெடுத்தது...
ஆகச் சிறந்த
கவிதை என்று
சிலாகித்தனர் சிலர்
அர்த்தமற்ற
கிறுக்கல் என்று
சிரித்தனர் சிலர் ..
கவிதை எதிலும்
கலங்கவில்லை
தன்னைத் தொடர்ந்து
எழுதுவதிலேயே
கவனம் கொண்டது...
உபரியாய் சில
கவிதைகளையும்
எழுதி குவித்தது..
அவற்றுள் ஒன்றையே
நீங்கள் இப்பொழுது
வாசிக்கிறீர்கள்..
என்றாவது ஒருநாள்
நீங்கள் அக்கவித

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!! 22-Jun-2017 9:45 pm
தளத்தில் நாம் ஒரு கவிதைக்கு நட்சத்திரம் அளித்தால் நமக்கு திரும்ப நட்சத்திரம் வழங்கும் மரபு இருந்து வருகிறது 21-Jun-2017 8:08 pm
சிறந்த படைப்புகள் நிச்சயம் கவனிக்கப்படும் தேனிருக்கும் பூக்களை தானாகவே தேடி செல்லும் தேனீக்கள் போல..... வெளிப்படுத்திய விதம் சிறப்பு.... வாழ்த்துக்கள் 21-Jun-2017 6:19 pm
அருமை...புதுமை 21-Jun-2017 11:57 am
அருணா சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2017 7:41 pm

சின்னஞ்சிறு குருவி ஒன்று
கூட்டிலிருந்து தவறி விழுந்தது
சிறு அலகும் எழில் சிறகும்
வெகுவாய் கவர
தூக்கி வந்தேன் ......
முப்பதுக்கு நாற்பது
வெறும் கூட்டை
இளஞ்சிறகுகளின் வண்ணம்
வானவில்லாக்கியது.....

மேலும்

மிக்க நன்றி தோழர்.. 22-Jun-2017 9:47 pm
ரசனையான படைப்பு .. வாழ்த்துகள் ... 21-Jun-2017 10:11 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
பெருவை கிபார்த்தசாரதி

பெருவை கிபார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

M Kailas

madurai

இவரை பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே