கவிஞர் பெருவை பார்த்தசாரதி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிஞர் பெருவை பார்த்தசாரதி |
இடம் | : கலைஞர் நகர், சென்னை-78 |
பிறந்த தேதி | : 12-Dec-1961 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 2158 |
புள்ளி | : 524 |
பொதுத்துறை நிறுவனத்தில் முதுநிலை கண்காளிப்பாளர்இணையத்தில் கதை , கட்டுரை, கவிதை போன்றவற்றை வெளியிடுகிறேன்.rnதஞ்சை ஓவியம், புடைப்புச் சித்திரம், சிலைகளில் கற்கள் பதிப்பது போன்ற இதர நற்பொழுதுபோக்குக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவன்.rnநண்பர்களின் அழைப்பின் மூலம் வாழ்க்கைக் கல்வி பற்றி சிறுவர் பள்ளி, நூலகங்களில் சிற்றுரையும் ஆற்றி வருகிறேன்.
சடையப்ப வள்ளல் புரந்தார் கவியை
படையப்பர் எக்கவியும் நித்தம் பதியும்
சடையப்ப வள்ளல் எழுத்து !
கவியை == கம்பனை
*தீரன் சின்னமலை*
பாடலுக்குச் செல்லுமுன்
விக்கிப்பீடியாலிருந்து
தீரன் பற்றிய சிறுகுறிப்பு::
====================
முழுப்பெயர்
தீர்த்தகிரிக் கவுண்டர்
மருதப் பாவரங்கம் :: தலைப்பு :: தீரன் சின்னமலை
தந்தை ரத்னசாமி கவுண்டர்
தாய் பெரியாத்தா
பிறப்பு 17 ஏப்ரல் 1756
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர்.
இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன
செந்தமிழில் சிரிக்கின்றாள்
நித்திரையும் கலைந்திடவே
நினைவெல்லாம் அவள்மீதே
நித்தமுமே ஓர்விழாவாய்
நிறைந்திடுமே நாளெல்லாம்
முத்தமிழில் வாழ்த்துரைக்க
முந்துங்கள் பாவலரே
==============
கலிவிருத்தம்
=============
இந்தத் தளத்தில், பதிலுரை எழுதும் போது, அதைத் திருத்தவோ, அழிக்கவோ, எழுதுபவருக்கு முடியவில்லை ஆதலால், எழுத்துப் பிழையோ, அல்லது திருத்தமோ இருந்தால் அது அப்படியே பதிவாகி விடுகிறது. இதற்கு என்ன செய்யவேண்டும். மற்ற தளங்களில் இது சாத்தியம், எனவே இதை தள உரிமையாளர் உடனே சரி செய்ய வேண்டும், ஒருவேளை இது சாத்தியம் என்றால் எனக்குத் தெரியப்படுத்தவும். நன்றி கவிஞர் பெருவை பார்த்தசாரதி
======================
நடமாட யாருமின்றி நாதியற்று வீதி.
=நடைபாதை யாவுமின்று நடைப்பிணமென் றாகித்
தடுமாறும் வாழ்வினையே தந்ததொரு பீதி
=தனிலிருந்து விடுபட்டித் தரைமீதிம் மாந்தர்.
புடமிட்டத் தங்கமெனப் புதுப்பொலிவு கொண்டு
=புத்தகத்துப் பாடமெனப் பட்டவையிற் கற்று
தடம்பதிக்கு மெழிற்கோலந் தாவிவந்து இங்கு
=தடம்புரண்ட நிலைமீண்டு தலைநிமிர்த்த வேண்டும்.
**
அடைபடுத்தக் கோழியென அறைகளுக்குள் முடங்கி
=அகப்பட்ட வுணவுதனை ஆசையின்றி விழுங்கி
படைசொல்லும் அறிவுரைகள் படிவாழும் நிலைக்குப்
=பழகிவிட்ட நிலையிதற்கோர் பரிகாரம் தேடி
விடைபகர முடியாத வேதனைக்குள் விழுந்து
=விடிந்தபின் னுமிருளினையே வ
இடைவெளி கொண்டெழி லூட்டிடுந் தெங்காய்
தடையெனக் கொள்ளுந் தனிமை. – கொடையாய்
விடையிலாக் கேள்வி விடுத்திடும் நோய்க்கோர்
விடைதரக் கூடும் விரைந்து
செந்தமிழில் சிரிக்கின்றாள்
நித்திரையும் கலைந்திடவே
நினைவெல்லாம் அவள்மீதே
நித்தமுமே ஓர்விழாவாய்
நிறைந்திடுமே நாளெல்லாம்
முத்தமிழில் வாழ்த்துரைக்க
முந்துங்கள் பாவலரே
==============
கலிவிருத்தம்
=============
செந்தமிழில் சிரிக்கின்றாள்
நித்திரையும் கலைந்திடவே
நினைவெல்லாம் அவள்மீதே
நித்தமுமே ஓர்விழாவாய்
நிறைந்திடுமே நாளெல்லாம்
முத்தமிழில் வாழ்த்துரைக்க
முந்துங்கள் பாவலரே
==============
கலிவிருத்தம்
=============
இன்று செல்ல முடியாது
ஆர்த்த நாளாய் அனுதி னமுமே
அமைதி யுடனே செல்கிறது
சார்வ ரியிலே சங்க டங்கள்
சடுதி ஓடிச் செல்வதற்கே
ஆர்வ முடனே புதிய ஆண்டை
அனுச ரிப்பீர் இறையருளால்
================
எழுசீர் விருத்தம்
================