சக்கரைவாசன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : சக்கரைவாசன் |
இடம் | : தி.வா.கோவில்,திருச்சி |
பிறந்த தேதி | : 13-Sep-1951 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 2295 |
புள்ளி | : 1594 |
ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி ஊழியர்.
விழிஅசைய கண்ணசைய மீன்களும் தோற்கும்
மொழிநவில செவ்விதழ் தன்னில் தமிழ்வாழும்
கூந்தல் கலைந்தா டினால்முகில் வெல்லுமோ
என்கவிவெல் லும்காத லே !
பூவாளி யால்நீர் தெளித்தான்தோட் டக்காரன்
பூத்துக் குலுங்கின தோட்டத்தில் பூமலர்கள்
புன்னகைப் பூவாளி யால்முத்தைத் தூவினாள்
பூந்தோட்ட மானதுநெஞ் சம்
இமைக்கும் இவள்விழிக்கு நான்கவி தைஎழுத
மேனகை ஊர்வசி எங்களுக்கும் என்றனர்
கண்ணிமைக்க இங்கே பிறப்பெடுத்து வாருங்கள்
யோசிப்போம் அப்போதென் றேன் !
மின்னல் விழிவீச்சு மேகக்கூந் தல்பரிசு
கன்னக் குழிவுகள் காதல் கவிச்சுனை
சின்ன இதழ்களோ செம்மலர் ஓவியம்
புன்னகை முத்துப்பே ழை
பாரினில் உனக்கிணை எவருண்டு?
*****
குறிஞ்சி மலர்போல வாடாமென் தேகம்
விரிந்த தாமரையும் நாணமுறும் உனைநோக்க
அரியின் திருமகளாய் என்னோடு நீயிருக்க-
இப்
பாரினில் எவருண்டு உனக்கிணை?ஒருவரிலை
ஒருநூறு விழுக்காடும் போதும் உனக்கிடவே!
குறைமதி கொள்ளாய் குணநிதியே
*********
குறைமதி சூடும் மறையோனும் நீயே
குறைமதி யோன்நான் முறையிடுவேன்
என்றன்
குறைமதி கொள்ளாய் குணநிதியே வந்தென் குறைமதியின் குற்றம் குறை!
மோகம் அதைத் தூண்டிவிடும்
******"
தேனடை மலர்களோ தென்றலோடு உறவாட
வானிடை முழுமதியோ மோகமதைத் தூண்டிவிட
மன்மதனின் பார்வைகள் நாணேறி ஏகிவிட --
என்னவளே
நான் தொடுக்கும் கடியாரத்தில் நீசூடவே!
ஏங்காதே என்றும் ஏங்காதே
******
இன்னைக்கே இல்லைன்னு ஏங்கியே வருந்தாதே
அன்னைக்கே பால் வார்த்தான் உன் பசிக்கு
தாய் மார்பில்
சின்னஞ்சிறு செயலும் பின் நடக்கும் முன்னாலே
முன் முடுக்கி பின்னிருப்பான் அவன்!
கேட்காத குயிலோசை
*******************************************
ஆவிபோல் அலைகின்ற நிலவணிகக் கூட்டத்தார் -- நற்
பாவிய மாந்தோப்பு பலவற்றை சாய்த்திடவே
தாவியே விளையாடும் கானகத்துக் குயிலினங்கள்
கூவியே அழைத்திடும் தருணங்கள் அற்றதுவே !
ஏற்றிடுமோ அச் " சாமியதும் "
********************************************************
( தற்கால ஆலய குடமுழுக்கு விழாக்கள் - - - ஒரு பார்வை )---
*****************
செந்தேளும் கரும்பாம்பும் சேர்ந்தே நல்வாழச்
செல்லரித்த உத்திரங்கள் ஒன்றொன்றாய் கீழவிழப்
பொந்துகளின் உள்புகுந்து குஞ்சுகள் புடைசூழ
வந்தாளும் எலிகளதன் கூடாரமாய் மாறிவிட்ட
நந்தியுடன் காட்சியுறும் வ
சமீபத்தில் பெய்த மழை இறைவன் அளித்த தண்டனை : இளையராஜா
சமீபத்தில் பெய்த மழை இறைவன் அளித்த தண்டனை. இதை நான் மட்டும்தான் சொல்ல முடியும் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
மேலும் படிக்க
கூகிளா ? அய்யய்யோ !!!!
*******************************************************
சின்னஞ்சிறு வயதினரே கூகிளைத் திறக்காதீர்
நன்னெறிக் கோட்பாட்டு விசயங்கள் இருந்தாலும்
மன்னிக்க முடியாத ஆபாசம் வெகுநிறைவே
தன்னந்தனியாய் இருக்க நோக்காதீர் அதைத் திறந்தே
கொஞ்சிடும் அத்தையாம் விஞ்சிடும் காமத்தில்
எஞ்சிய பொழுத
நண்பர்கள் (330)

கோவலூர் த.வேலவன்.
திருகோவிலூர்

ராஜேந்திரன் சிவராமபிள்ளை
நாகர்கோவில்

Manikandan
Trichy
